இந்தப் பிரமிடுகள் என்பது தமிழின் வேர்ச்சொல் என்கின்றனர்.
பெரு + இடு என்பது பிரமிடு என்று வந்ததாம்.
இடுகாடு, சுடுகாடு என்று சொல்லில் இடுகாடு என்பது இறந்தவர்களைப் புதைக்கும் இடமாகவும், சுடுகாடு இறந்தவர்களைப் எரிக்கும் இடமாகவும் நம்மில் வழக்கத்தில் உள்ளது.
இதில் இடுகாடு என்பதில், நம்மைப் போன்ற சாதாரண மக்கள் இறந்தால் அவர்கள் இடுகாட்டிலும், மன்னர்கள் போன்ற உயர் குடும்பத்தினர் இறந்தால் அது பெரு இடு என்றும் சொல்லப் பட்டு வந்திருக்கிறது தமிழ் இலக்கியங்களில்.
இந்தப் பெரு இடு தான் பிரமிடு என்று எகிப்திய நாட்டில் மன்னர்கள் இறந்த இடத்தைக் குறிப்பிடுகின்றன.
எகிப்து நாட்டின் பிரமிடுகளைப் பார்க்கும் போது இது நினைவுக்கு வந்தது.
நம்பினால் நம்புங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக